ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தச்சங்குறிச்சியில் ஜன.2-ல் ஜல்லிக்கட்டு

கந்தர்வகோட்டை வட்டம், தச்சங்குறிச்சி புனித அடைக்கல மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 

Updated On :31 டிசம்பர் 2018, 10:07 am IST

கந்தர்வகோட்டை வட்டம், தச்சங்குறிச்சி புனித அடைக்கல மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 
கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியாக தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். நிகழாண்டிலும் ஜன. 2 ஆம் தேதி புனித அடைக்கலமாதா கோயில் அருகே ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 
இதற்கு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. தொடர்ந்து தச்சங்குறிச்சி கிராம பொது மக்கள் மற்றும் தென்போஸ்கோ இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் மரங்கள், கம்பிகள், பதாகைகள் கொண்டு வாடிவாசல், பார்வையாளர் அமரும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், 800 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்களுக்கு இதுவரை அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மற்றும் கிராமத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.