40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மாணவியர் விடுதி மாடியில் ஏறிய இளைஞர் தப்பியோட்டம்

அறந்தாங்கியில் அரசு  மாணவியர் விடுதி மாடியில் சனிக்கிழமை இரவு  ஏறிய அடையாளம் தெரியாத இளைஞர் தப்பியோடினார். 

Updated On :23 ஜூலை 2018, 8:57 am IST

அறந்தாங்கியில் அரசு  மாணவியர் விடுதி மாடியில் சனிக்கிழமை இரவு  ஏறிய அடையாளம் தெரியாத இளைஞர் தப்பியோடினார். 
அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அரசு  மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 30 மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். சனிக்கிழமை இரவு 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் அரை நிர்வாணக் கோலத்தில் மாடியில் நின்றிருந்ததைக் கண்ட மாணவிகள் கூச்சலிட்டனர். 
விடுதி வார்டன் குணவதி, அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.  காவல் உதவி ஆய்வாளர் எஸ்.குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றதைக் கண்ட இளைஞர் குடிநீர் குழாய் மூலம் இறங்கி தப்பியோடினார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.