உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆலங்குடி இஸ்லாமிய மயானத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

ஆலங்குடியில் உள்ள இஸ்லாமிய மயானத்தில் சுற்றுச்சுவர், ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ  சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:50 am

DIN

ஆலங்குடியில் உள்ள இஸ்லாமிய மயானத்தில் சுற்றுச்சுவர், ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் பணியை எம்எல்ஏ  சிவ.வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
ஆலங்குடி இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  ரூ. 3.50 லட்சம் நிதி வழங்கி மயானத்தில் சுற்றுச்சுவர், ஆழ்குழாய் கிணறு  அமைக்கும் பணியை எம்எல்ஏ சிவ வீ. மெய்யநாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில் திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலர் தங்கமணி, நகர செயலர் பழனிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.