திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மணமேல்குடி அருகே விபத்து:ஒருவர் சாவு; 4 பேர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி அருகே  செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில்  ஒருவர் இறந்தார்.  4 பேர் படுகாயமடைந்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:09 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி அருகே  செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில்  ஒருவர் இறந்தார்.  4 பேர் படுகாயமடைந்தனர்.
மணமேல்குடி அருகேயுள்ள பிச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் யேசுதாசும் (35),  
இவரது உறவினர் ஹரிகரனும் (20) இருசக்கர வாகனத்தில்  பிச்சனேந்தலில் இருந்து கோட்டைப்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.  அப்போது இவர்களின் வாகனமும் எதிரே காரைக்குடியிலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  யேசுதாஸ், ஹரிஹரன், காரில் வந்த காரைக்குடி சண்முகநாதன் (35), அவரது சகோதரி சுப்புலெட்சுமி (28), உறவினர் சஞ்சய் (15)  உள்ளிட்ட  5 பேர் படுகாயமடைந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இவர்களில்   தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்ட  யேசுதாஸ், ஹரிஹரன் ஆகியோரில் யேசுதாஸ் இறந்தார். கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.