மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அன்னவாசல் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் சாவு

அன்னவாசல் அருகே கல்குவாரியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 9:15 pm

அன்னவாசல் அருகே கல்குவாரியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
அன்னவாசல் அருகே மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த செல்வமணி(37), செல்வம்(37), முனியான்டி(33), கார்த்திக்(30) ஆகியோர் அப்பகுதியில் மலையடி கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளித்தனர்.
அப்போது, செல்வமணி மூழ்கியதையடுத்து, மற்ற மூவரும் தேடியும் உடலை மீட்க முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கருணாநிதி தலைமையிலான வீரர்கள் 8 மணி நேரம் போராடி செல்வமணி உடலை மீட்டனர். இதுகுறித்து அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.