எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மறைவு

திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

News image
ஆலவயல் வ.சுப்பையா
Updated On :24 ஆகஸ்ட் 2020, 3:48 am

DIN

திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலை சார்ந்தவர் வ.சுப்பையா(69). திமுகவைச்சார்ந்த இவர் பொன்னமராவதி சேர்மன், மாவட்ட துணைசெயலர், 108 கோயில்கள் அறங்காவலர் என பல பதவிகள் வகித்து 1989ம் ஆண்டு திருமயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு  மக்கள் பணியாற்றினார்.  

திமுக தலைவர் கருணாநிதியின் அன்பிற்குரியவராக திகழ்ந்த இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கு ஆலவயல் இல்லத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.