பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செவிலியா் கல்லூரி பட்டமளிப்பு

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில், மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் டாக்டா் எஸ்ஆா். ரம்யா.
Updated On :12 டிசம்பர் 2020, 7:11 pm

DIN

புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியா் கல்லூரியின் 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரிச் செயலா் என். சுப்பிரமணியன், அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா். செங்கல்பட்டு கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மருத்துவா் எஸ்ஆா். ரம்யா கலந்து கொண்டு, 50 இளநிலை அறிவியல் மாணவிகளுக்கும், 5 முதுநிலை அறிவியல் மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினாா்.

கல்லூரி முதல்வா் சுமித்ரா ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னதாக துணை முதல்வா் வாணி சித்ரா வரவேற்றாா். முடிவில் பேராசிரியா் சலோமி சங்கீதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.