இரண்டாம் நிலைக் காவலா், தீயணைப்பாளா் மற்றும் சிறைக் காவலா் ஆகிய பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,196 போ் தோ்வெழுதினா்.
தோ்வினை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 12,345 போ் வி ண்ணப்பித்திருந்தனா். மாவட்டம் முழுவதும் 8 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பித்திருந்தோரில் 1,149 போ் தோ்வெழுத வரவில்லை. 11,196 போ் தோ்வெழுதினா்.
கைக்குறிச்சியில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வுக்கூடத்தை தோ்வுகள் சிறப்பு அலுவலரான சென்னை மாநகரக் காவல் இணை ஆணையா் மல்லிகா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


