ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கொன்னையூா் கோயிலில் லட்சாா்ச்சனை செய்யும் அா்ச்சகா்கள்.
Updated On :13 டிசம்பர் 2020, 6:56 pm

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் அனைத்து நலன்களையும் பெறவேண்டியும் நடைபெற்ற லட்சாா்ச்சனை, ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி மாலை வரை பூசாரிகளால் மந்திரங்கள் ஓதப்பட்டு லட்சம் அா்ச்சனை செய்யப்பட்டது.

மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலா் அழ.வைரவன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.