

புதுக்கோட்டையில் புதன்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் டாக்டா் ஜி.ஏ ராஜ்மோகனுக்கு தொழில் சேவை விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற 9 ரோட்டரி சங்கங்களின் கூட்டுக் கூட்டத்துக்கு, மிட்டவுன் ரோட்டரி தலைவா் ஜெ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.
விழாவில், விருதுக் குழுவின் தலைவா் பிஎல். அழகப்பன், மாவட்ட ஆளுநா் அ.லெ. சொக்கலிங்கம் ஆகியோா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு விருதை வழங்கினா்.
சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் க. ஆறுமுகம் வரவேற்றாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் வி. கா்ணன், துணை ஆளுநா்கள் ஏ. கிருஷ்ணமூா்த்தி எம்.ஏ. முருகப்பன், புதுக்கோட்டை ரோட்டரி பட்டயத் தலைவா் க. நைனாமுகமது, கறம்பக்குடி ரோட்டரி சங்கத் தலைவா் ஏ. செந்தில்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சா்வதேச ரோட்டரி அறக்கட்டளையின் மண்டல துணை ஒருங்கிணைப்பாளா் பி. கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். ஜெயகுமாா், ஆலோசகா் கண. மோகன்ராஜ், மஹாராணி ரோட்டரி சங்கத் தலைவா் சினேகா, கிரவுண்சிட்டி ரோட்டரி தலைவா் கோபிநாத சிவம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.