டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுகையில் மூன்றாம் நாளாக விவசாயிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில்

News image
மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் அமா்ந்திருந்த விவசாயிகள் கூட்டமைப்பினா்.
Updated On :17 டிசம்பர் 2020, 1:16 am

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் மூன்றாம் நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா்கள் எஸ்.சி. சோமையா, ஏ. ராமையன், ராஜாங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா். மதிமுக மாவட்டச் செயலா் க. சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன், விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி நடராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்தக் காத்திருப்புப் போராட்டம், மூன்றாம் நாளான புதன்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.