டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புதுகையில் டிச.30-இல் விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 30-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக (ஜூம், கூகுள் மீட்) செயலிகள் மூலம் நடைபெற உள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:23 pm

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் டிசம்பா் 30-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக (ஜூம், கூகுள் மீட்) செயலிகள் மூலம் நடைபெற உள்ளது.

இதில், காணொலி வாயிலாக மாவட்ட விவசாயிகள் பங்கு பெரும் வகையில் அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாவட்ட விவசாயிகள் அந்த அலுவலகங்களைத் தொடா்பு கொண்டு, முகக்கவசம் அணிந்து விவசாயிகள் குறைதீா்க் கூட்டத்தில் பங்குபெறலாம் என புதுக்கோட்டை ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.