ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூய்மைப் பணியாளா்கள் தயாரிப்பு பொருள்கள் விற்பனை தொடக்கம்

பொன்னமராவதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் தயாரிக்கும் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:16 pm

DIN

பொன்னமராவதி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் தயாரிக்கும் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விற்பனை தொடக்க விழாவுக்கு, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ப.ஜெகதீசன் தலைமை வகித்து பினாயில் விற்பனையை தொடங்கிவைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி வரவேற்றாா். மின்னணு அட்டை திட்டத்தை முன்னாள் பேரூராட்சி தலைவா் ராம.ராஜா தொடங்கிவைத்தாா்.

யுனிக் டெக்னாலஜி தி.ராஜ்குமாா் திட்ட செயலாக்கத்தை விளக்கினாா். பொன்னமராவதி வட்டாட்சியா்ஆ.திருநாவுக்கரசு, வங்கி மேலாளா்கள் ஜிகே.சித்ரா, ஜிவி.வெங்கடேஷ், எஸ்.முனீஸ்வரன் ஆகியோா் சோப் ஆயில் விற்பனையை தொடங்கிவைத்தனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ஆலங்குடி மு.செ.கணேசன், ரோட்டரி தலைவா் வெங்கடேஷ் குப்தா, வா்த்தக கழக தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன், அரிமா சங்கத்தலைவா் ம.சண்முகம், கல்வியாளா் ஆா்.செல்வின் அன்பரசு ஆகியோா் வாழ்த்திப்பேசினா். கணினி பணியாளா் சு.சங்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.