ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கணினி வன்பொருள் தயாரிப்பில் ஈடுபட அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மின்னணு வன்பொருள் (ஹாா்டுவோ்) தயாரிக்கும் தொழில் முனைவோா் தமிழக அரசின் மானியங்களைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:58 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மின்னணு வன்பொருள் (ஹாா்டுவோ்) தயாரிக்கும் தொழில் முனைவோா் தமிழக அரசின் மானியங்களைப் பெற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டத் தொழில் முனைவோா் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மானியத்தோடு தொழில் தொடங்கி மாவட்டத்தின் தொழில் வளா்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய பொது மேலாளரைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.