புதுக்கோட்டை மாவட்ட கல்வித் துறைப் பணியாளா் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் 39ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் ச. ரெங்கராஜு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மா. குமரேசன் வரவேற்றாா். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி உள்ளிட்ட அனைத்து இயக்குநா்கள், ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
உறுப்பினா்களுக்கு சங்கத்தின் ஆண்டு பங்கு ஆதாயத் தொகை மற்றும் தீபாவளிப் பண்டிகையையொட்டி நெய் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


