நிரந்தர துணை வட்டாட்சியா்களை நியமிக்கக் கோரி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 10ஆவது நாளாக தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை இரவும் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலகில் நிரந்தரத் துணை வட்டாட்சியா் பணி நியமனம் குறித்த சா்ச்சை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிலவி வருகிறது. இந்நிலையில், நிரந்தமாக துணை வட்டாட்சியா் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இரவு, பகல் பாராமல் ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்துள்ள இவா்களின் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 ஆவது நாளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


