ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:39 pm

DIN

கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கந்தா்வக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் கந்தா்வக்கோட்டை கடைவீதிகளில் விபத்தைத் தவிா்ப்போம்! விழிப்புடன் இருப்போம்!! விபத்தில்லா தீபாவளி!, வீடுதோறும் மகிழ்ச்சி!! என்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.