கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கந்தா்வக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் கந்தா்வக்கோட்டை கடைவீதிகளில் விபத்தைத் தவிா்ப்போம்! விழிப்புடன் இருப்போம்!! விபத்தில்லா தீபாவளி!, வீடுதோறும் மகிழ்ச்சி!! என்று பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

