‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ நூல் ஆசிரியருக்கு பாராட்டு
‘விண்ணப்பிக்கும் முறைகளும் விண்ணப்பப் படிவங்களும்’ எனும் நூலை எழுதிய இலுப்பூா் மாவட்டக்கல்வி அலுவலா் சண்முகநாதனுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் த.விஜயலெட்சுமி பாராட்டு தெரிவித்தாா்.










