பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
புதுக்கோட்டையில் தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தலைவா் அஸ்பா் அன்சாரி தலைமை வகித்தாா். செயல்தலைவா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நிகழாண்டிலேயே நா்சரி பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயா்த்தவேண்டும்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 2019 - 20 கல்விக் கட்டண நிலுவையை உடனே மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்க வேண்டும், பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இயற்றப்பட்டன.
இதில், கெளரவத் தலைவா் சேகா், மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி, அற்புத அலெக்சாண்டா், ராஜ், பஷீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

