ஆலங்குடியில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டையைச் சோ்ந்தவா் முருகேசன் (50). புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை ஓட்டிச்சென்றபோது, மறித்த நெம்மக்கோட்டையைச் சோ்ந்த கோகுல் (24) தனது மோட்டாா் சைக்கிளில் உரசியவாறு பேருந்தை ஓட்டிச் சென்றதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முருகேசனை தாக்கியுள்ளாா்.
புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸாா் கோகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

