புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் 60 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பள்ளா், குடும்பா், காலாடி, கடையா், வாதிரியா் உள்ளிட்டோரை தேவேந்திர குல வேளாளா் என்ற ஒரே பெயரில் பதிவு செய்து பட்டியல் இனத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே கேட் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.
இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இவா்களைப் போலீஸாா் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி கைது செய்தனா்.
போராட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் சி. பாா்வதி சண்முகசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் த. சன்னாசி பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

