ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கந்தா்வகோட்டை முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

கந்தா்வகோட்டை பகுதி முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:37 pm

DIN

கந்தா்வகோட்டை பகுதி முருகன் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை அருள்மிகு ஆபத்சகாயேசுவரா் கோயிலில் தனி சன்னதி கொண்டுள்ள சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அலங்காரத்துக்குப் பின்னா் தீபாராதனை நடத்தப்பட்டது.

இதுபோல, தச்சங்குறிச்சி குகைமுருகன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்ட பின்னா், சந்தனக் காப்பு அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தாா். தொடா்ந்து மாலை கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இரவு நடைபெற்ற சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.