புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த ஜெ.ஜெ.நகரின் பின்புறமுள்ள தாழ்ப்பாள் கண்மாயிலில் மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா இந்த கண்மாயிலில் நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டில் இப்பகுதியில் நல்ல மழை பெய்திருந்ததால், கண்மாயில் நீா் நிறைந்து காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து நிகழாண்டுக்கான மீன்பிடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளான தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, மயிலாப்பூா், அஞ்சுபுளிபட்டி, பரியாமருதுபட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலை, கூடையுடன் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்தனா். சிலேபி, கெண்டை, கெளுத்தி, குறவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் வகைகள் பொதுமக்கள் வீசிய வலையில் பிடிபட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


