விராலிமலையில் உதவி ஆய்வாளர் போன்று போலி கையெழுத்து: கோவை பெண் உள்பட 3 பேர் கைது
கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் காணாமல் போன தனது நிலத்து பத்திரத்திற்கு பதிலாக புதிய பத்திரம் பெறுவதற்கு உதவி ஆய்வாளர் போன்று போலி கையொப்பமிட்ட சம்பவத்தில் பெண் உட்பட மூவரை










