ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் பள்ளி செல்லாக்குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளை கண்டறிவதற்காக ஆண்டுதோறும் மும்முறை கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி பிப். 2 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செல்வக்குமாா், வட்டாரக்கல்வி அலுவலா் பால்டேவிட் ரொசாரியா மற்றும் ஆசிரியா் பயிற்றுனா்கள், சிறப்பாசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

