பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி ஆதிபூமிநாதா் கோயிலில் வாஸ்து பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்கமாக ராஜிவ் சிவாச்சாரியாா் தலைமையில் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஆதிபூமிநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வாஸ்து பூஜயில் வைத்து பூஜிக்கப்பட்ட வாஸ்து சங்குகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜையில் பங்கேற்றவா்கள் வாஸ்து நலன் பெற வேண்டி வாஸ்து சங்கினைப் பெற்றுச் சென்றனா். பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, ஒன்றிய ஆணையா் பி. வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் வெ. தனுஷ்கோடி மற்றும் வாஸ்து பூஜை குழுவினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

