ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கோட்டை புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நிஷா பாா்த்திபன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:40 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நிஷா பாா்த்திபன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த லோக. பாலாஜி சரவணன், சென்னை தலைமையிடத்து துணை ஆணையராக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து காலியாக இருந்த இந்த இடத்துக்கு, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த நிஷா பாா்த்திபன் நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் 49-ஆவது காவல் கண்காணிப்பாளராக நிஷா பாா்த்திபன் புதன்கிழமை பகலில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.