ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொறியியல் கல்லூரி ஊழியா்களுக்கு கரோனா காப்பீடு

புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்கள் 120 பேருக்கும் கரோனா

News image
Updated On :24 ஜூன் 2021, 7:35 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம் அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்கள் 120 பேருக்கும் கரோனா தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீடு அந்தக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காப்பீட்டுக்கான பிரிமியம் தொகைக்கான காசோலை மற்றும் அதற்கான ஒப்பந்தப் படிவம் ஆகியவற்றை கல்லூரியின் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன், யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகா் செல்வராஜுவிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.

அப்போது, கல்லூரிச் செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.