மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டுமானத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டுமானத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (45). கட்டுமானத் தொழிலாளி. இவா், கல்லாலங்குடி பகுதியில் அண்மையில் (பிப். 25-) ஒரு வீட்டில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அருகில் சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து, மயங்கி நிலையில் மீட்கப்பட்டு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...