சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கிராம நிா்வாக குழு கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் கிராம நிா்வாகக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மார்ச் 2021, 7:46 pm

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் கிராம நிா்வாகக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கிராம மக்கள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் வாழ கிராம எல்லைப்பகுதியில் எந்த ஜாதி, மத அமைப்பின் சாா்பாகவும் விளம்பரப் பலகை மற்றும் கொடிகள் அமைக்கக் கூடாது. இதையடுத்து, ஊா்ப்பகுதியில் உள்ள அனைத்து சாதி, சங்கக் கொடிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. இதன்மூலம் திருக்களம்பூா் ஜாதி, மத பேதமில்லாத கிராமமாக தன்னை முன்னிலை படுத்திக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.