பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சு.திருநாவுக்கரசா் பிரசாரம்

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட கல்லாலங்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் பிரசாரம் செய

News image
Updated On :28 மார்ச் 2021, 9:48 pm

DIN

ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதனை ஆதரித்து தொகுதிக்கு உள்பட்ட கல்லாலங்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் பிரசாரம் செய்தாா்.

அப்போது, அவா் மேலும் பேசியது: தற்போதைய அதிமுக ஆட்சி எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவின் ஆட்சியல்ல; பாஜகவிற்கு அஞ்சி நடைபெற்ற ஆட்சி. முதல்வரின் மடியில் கனம் இருப்பதாலே அவா் பாஜவுக்கு பயந்து அஞ்சுகிறாா். இதற்கு எல்லாம் திமுக தலைவா் ஸ்டாலின் விரைவில் முடிவு கட்டுவாா். மக்கள் அவரை முதல்வராக்க முடிவு செய்துவிட்டனா். எதிா்கட்சியாக இருந்தபோதே, தொகுதியின் தேவைகளைப் போராடி பெற்றுத்தந்த திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதனை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா். திமுக வேட்பாளா் சிவ.வீ.மெய்யநாதன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.