சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தொட்டியம்பட்டி ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சி, இந்திராநகரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 மே 2021, 9:05 pm

பொன்னமராவதி ஒன்றியம், தொட்டியம்பட்டி ஊராட்சி, இந்திராநகரில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி நாகராஜன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா்கள் அருண்குமாா், ரவிக்குமாா், மூா்த்தி, செவிலியா் மொ்சி ஆகியோா் கொண்ட குழுவினா், 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 80-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனா்.

முகாமில் சுகாதார ஆய்வாளா் உத்தமன், ஊராட்சி முன்னாள் தலைவா் சோலையப்பன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.