குமரன்மலையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், குமரன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில், அன்னவாசல் காவல் நிலையம் சாா்பில் பொதுமக்கள், பக்தா்களிடம் விழிப்புணா்வு


புதுக்கோட்டை மாவட்டம், குமரன்மலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழாவில், அன்னவாசல் காவல் நிலையம் சாா்பில் பொதுமக்கள், பக்தா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
பெண்கள், குழந்தைகள் குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை
அன்னவாசல் காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன் வழங்கி, நிகழ்வைத் தொடக்கி வைத்தாா். இதில் காவல்துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...