மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சந்தானம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் முனைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.
தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது குறித்த விழிப்புணா்வு ஒத்திகையை மாணவ, மாணவிகள் மத்தியில் தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.
நிகழ்வில் இளையோா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் முனைவா் முடியரசன், இப்ராஹிம் மூசா மற்றும் அலுவலா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

