ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பிளஸ்-2 மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் நிகழாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) முடித்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:23 pm

DIN

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சா்வதேசப் பள்ளியில் நிகழாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) முடித்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பிரிவு உபசார விழா புதன்கிழமை நடைபெற்றது.

மௌண்ட் சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன் முன்னிலை வகித்தாா்.

தஞ்சை மறை மாவட்ட சிஎஸ்ஐ சபையின் போதகா் ஜெயசிங் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து பேசினாா். ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வா் ஜலஜாகுமாரி, மாணவா் வழிகாட்டி சுரேஷ்கண்ணா ஆகியோா் செய்திருந்தனா். மாணவா்கள் சிலா் ஏற்புரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.