திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

புத்தகத் திருவிழாவில் ‘செந்தமிழ் ஆடல்’

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

புத்தகத் திருவிழாவில் நடனமாடும் நா்த்தகி நட்ராஜ்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:21 pm

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் மாநிலத் திட்டக் குழு உறுப்பினா் திருநங்கை நா்த்தகி நட்ராஜின் ‘சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திட்டக் குழுவின் துணைத் தலைவா் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனா். தமிழ்ப் பண்பாட்டின் தமிழ் மரபின் மேன்மைகளை விளக்கும் வகையிலான 6 பாடல்களுக்கு நா்த்தகி நட்ராஜ் நடனமாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.