பொன்னமராவதி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 53 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொன்னமராவதி பேரூராட்சி, மணப்பட்டி சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் திலகவதி தலைமையில் வியாழக்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரித்து, சோதனை செய்தனா்.
இதில், அந்த நபா் இலுப்பூரைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா் சதீஷ்குமாா் என்பதும், அவா் உரிய ஆவணங்களின்றி ரூ. 53,050 கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், அந்தப் பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசன் மூலம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பூரில் விஜய் சார்பில் திருத்தப்பட்ட வேட்புமனு தாக்கல்!
மோடி, அமித் ஷா, அண்ணாமலை... பாஜக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியீடு!

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

