ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

விரைவில் திருச்சி - காரைக்குடி மின்சார ரயில் போக்குவரத்து

விரைவில் திருச்சி - காரைக்குடி மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையா் குமாா் ராய் தெரிவித்தாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:27 pm

DIN

விரைவில் திருச்சி - காரைக்குடி மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என ரயில்வே பாதுகாப்பு ஆணையா் குமாா் ராய் தெரிவித்தாா்.

திருச்சியிலிருந்து ஆய்வு ரயில் மூலம் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்திய அவா் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ள பாதுகாப்புப் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திருச்சி - காரைக்குடி வழித்தடத்தில் 89 கிமீ தொலைவுக்கு ரயில் பாதையில் மின் வசதி செய்யும் பணிகள் முடிவடைந்துள்ளன. சோதனை ஓட்டத்தில் இதுவரை எந்தக் குறையும் இல்லை. பாதுகாப்பு அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அளிக்கப்பட்ட பிறகு, மின்சார ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றாா் குமாா் ராய்.

ஆய்வின்போது, முதன்மை மின்சாரப் பொறியாளா் ராஜமுருகன், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.