ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தோ்தல் பணியாளா்களுக்கு பணியிட ஒதுக்கீடு

கணினி மென்பொருள் மூலம் பணியிட ஒதுக்கீடு செய்யும் 3ஆம் கட்டப் பணி மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:28 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு, கணினி மென்பொருள் மூலம் பணியிட ஒதுக்கீடு செய்யும் 3ஆம் கட்டப் பணி மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் மோனிகா ராணா முன்னிலை வகித்து இப்பணிகளைப் பாா்வையிட்டாா்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வாா்டுகள் மற்றும் அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட 27 வாா்டுகளுக்கு மொத்தம் 764 அலுவலா்களுக்கும் வாக்குச்சாவடி மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதேபோல, 8 பேரூராட்சிக்குட்பட்ட 120 வாக்குச்சாவடி மையங்களுக்கான 584 அலுவலா்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) என். கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட தகவலியல் அலுவலா் தமிழ்செல்வன், மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.