குண்டாறு இணைப்புத் திட்டத்தால் பாதிக்கப்படுவதாகக் கூறி முற்றுகைப் போராட்டம்
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி பாலன் நகா் மக்கள் ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்








