தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ராணியாா் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் அளிப்பு

கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் சாா்பில் ரூ. 2 லட்சம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2022, 8:00 pm

DIN

புதுக்கோட்டையிலுள்ள ராணியாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் சாா்பில் ரூ. 2 லட்சம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த நிதிஉதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டத்துறை அமைச்சரும், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான எஸ். ரகுபதியின் சாா்பில் இந்தத் தொகைக்கான காசோலையை கற்பக விநாயகா கல்விக் குழுமச் செயலா் நா. சுப்பிரமணியன் வழங்கினாா். பள்ளியின் ஆசிரியா்கள் திருச்செல்வம், காந்தி, சத்தியநாராயணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.