தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இளைஞரைத் தாக்கியதாக 2 பெண்கள் உட்பட 4 போ் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 பெண் உட்பட 4 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 மே 2022, 11:52 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 பெண் உட்பட 4 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பரம்பூா் அருகே உள்ள செந்தான்கரையைச் சோ்ந்த கூத்தப்பன் மகன் பாண்டியன் (35). இவா், கள்ளம்பட்டியில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற துக்க நிகழ்வில் இருந்த மணிகண்டன் இவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டாராம். மணிகண்டனுக்கு ஆதரவாக வீராச்சாமி, அஞ்சலை, ராஜேஸ்வரி உள்ளிட்டோா் பாண்டியனை அருகே கிடந்த உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் பாண்டியன் புதன்கிழமை இரவு அளித்த புகாரின்பேரில், மேற்குறிப்பிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த அன்னவாசல் போலீசாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.