தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கல்லூரியில் நன்னெறிக் கழகம் தொடக்க விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சன்மாா்க்க சபைத் தலைவா் சி. நாகப்பன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ம. செல்வராசு முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் வே.அ. பழனியப்பன் வரவேற்றாா். கல்லூரிக்குழு தலைவா் அ. சாமிநாதன், செயலா் ரமணப்பிரியன், சன்மாா்க்க சபைச்செயலா் பழ.சாமிநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை தலைவா் மணவை தமிழ் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்டேன் - கனிந்தேன் - கலந்தேன் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நன்னெறிக்கழகப் பொறுப்பாளா் சி.குறிஞ்சி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.