தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

கல்லூரியில் நன்னெறிக் கழகம் தொடக்க விழா

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 அக்டோபர் 2022, 12:49 am IST

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சன்மாா்க்க சபைத் தலைவா் சி. நாகப்பன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ம. செல்வராசு முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் வே.அ. பழனியப்பன் வரவேற்றாா். கல்லூரிக்குழு தலைவா் அ. சாமிநாதன், செயலா் ரமணப்பிரியன், சன்மாா்க்க சபைச்செயலா் பழ.சாமிநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை தலைவா் மணவை தமிழ் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்டேன் - கனிந்தேன் - கலந்தேன் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நன்னெறிக்கழகப் பொறுப்பாளா் சி.குறிஞ்சி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.