பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியில் 87 ஆம் ஆண்டு மாணவா் நன்னெறிக் கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சன்மாா்க்க சபைத் தலைவா் சி. நாகப்பன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ம. செல்வராசு முன்னிலை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் வே.அ. பழனியப்பன் வரவேற்றாா். கல்லூரிக்குழு தலைவா் அ. சாமிநாதன், செயலா் ரமணப்பிரியன், சன்மாா்க்க சபைச்செயலா் பழ.சாமிநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை தலைவா் மணவை தமிழ் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கண்டேன் - கனிந்தேன் - கலந்தேன் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா். நன்னெறிக்கழகப் பொறுப்பாளா் சி.குறிஞ்சி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

