கந்தா்வகோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 12 ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற பள்ளியின் செயல் அறங்காவலா் முனைவா் பாஸ்கா், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காவல் ஆய்வாளா். அ.ம. செந்தில்மாறன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் பள்ளி முதல்வா்கள் கோபால், ஜெயசித்ரா மற்றும் துணை முதல்வா்கள் தவச்செல்வி, மேரி, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
பள்ளியின் செயல் அறங்காவலா் டாக்டா் காா்த்திகேயன் வரவேற்றாா். மெட்ரிக் பள்ளி முதல்வா் என். வெண்ணிலா நன்றி கூறினாா்.