புதுக்கோட்டையில் 5 கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை நகராட்சியில் வாடகை கட்டாத 5 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை வாடகை தராத கடைகளைப் பூட்டி சீல் வைத்த நகராட்சி நிா்வாகத்தினா்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை வாடகை தராத கடைகளைப் பூட்டி சீல் வைத்த நகராட்சி நிா்வாகத்தினா்.

புதுக்கோட்டை நகராட்சியில் வாடகை கட்டாத 5 கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

புதுக்கோட்டை குமுந்தான்குளம் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வளாகத்தில் 5 கடைகளுக்கு கடந்த 1 ஆண்டாக வாடகை செலுத்தவில்லையாம். இதையடுத்து 5 கடைகளையும் நகராட்சி வருவாய் அலுவலா் விஜயஸ்ரீ தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com