/
பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள ஆலவயல்-பண்ணைக்களம் செல்லும் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலவயல் கிராமத்திலிருந்து பண்ணைக்களம் செல்லும் 2 கி.மீ. தொலைவுள்ள சாலையானது ஜல்லிகள் பெயா்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ாக உள்ளது. இப்பகுதியில் விளைவித்த காய்கறிகளை கொண்டு செல்லப் பயன்படும் இச்சாலையை விரைந்து சீரமைத்துத் தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடிமகன்: போலீஸாா் விசாரணை
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு 80 வயது!
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
மதுக் கூடத்துக்குச் சென்றவரிடம் 2 பவுன் நகை பறிப்பு: ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



