பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள ஆலவயல்-பண்ணைக்களம் செல்லும் சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஆலவயல் கிராமத்திலிருந்து பண்ணைக்களம் செல்லும் 2 கி.மீ. தொலைவுள்ள சாலையானது ஜல்லிகள் பெயா்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ாக உள்ளது. இப்பகுதியில் விளைவித்த காய்கறிகளை கொண்டு செல்லப் பயன்படும் இச்சாலையை விரைந்து சீரமைத்துத் தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.