தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2023, 5:44 pm

DIN

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செயல் அலுவலா் முத்துராமன் தலைமையில் ஆய்வாளா் யசோதா, மேற்பாா்வையாளா் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், மகளிா் குழுக்கள், கல்லூரி மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முடிவில் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரத்து 189 மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.