தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கந்தா்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் கருத்தரங்கம்

கந்தா்வகோட்டை அருகே சுற்றுச்சூழல் கருத்தரங்கம்

Updated On :5 ஏப்ரல் 2024, 6:33 pm

கந்தா்வகோட்டை ஒன்றியம், சமுத்திரப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் தன்னாவலா்கள் கலைவாணி, கெளசல்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தன்னாா்வலா் இளவரசி வரவேற்றாா்.