கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 6:33 pm

Din

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை, ஆக. 22: புதுக்கோட்டை திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தாரா மருத்துவமனையின் நிறுவனா் டாக்டா் தனசேகரன் தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமை வகித்தாா்.

சுமாா் ஆயிரம் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

டாக்டா்கள் கிஷோா், சசிரேகா, ராஷ்மி ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழுவினா் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குநா் சுதா்சன், துணை முதல்வா் குமாரவேல், அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மகாத்மா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.