அறந்தாங்கியில் இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலுள்ள மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :20 நவம்பர் 2024, 6:58 pm









